or. c. Balasubramanian நெடுந லுற்ற செருவிற் கிவள் கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே. --Purananuru, 279 114. “மனைக்குவிளக் காகிய வாணுதல்.” -Purananuru, 314:1 115. மனைக்கு விளக்கம் மடவாள். --Nagmanikkadigai, 105:1 116. “மனைக்குப்பாழ் வாள் நுத லின்மைதான்.” --Nagmanikkadigai, 22:1 117. “புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. --Tirukkural, 656 118. “இல்லதென் இல்லவள் மாண்பானால்." --Tirukkura!, 52 119. 'மங்கலம் என்ப மனைமாட்சி' --Tirukkural, 60 120. 'ஒன்றன்கூறாடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.” --Palaikkali, 18:9-11 'இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே.' --Akananuru; 12:5 122, “அருவரைச் சேராத் தொழுநர் கனவிற் றொட்டது கைபிழை யாகாது நனவிற் சேஏப்பநின் னளிபுனல் வையை வருபுனல் அணிகென வரங்கொள் வோரும் கருவயி றுறுகெனக் கடம்படு வோரும் செய்பொருள் வாய்க்கெனச் செவிசார்த்து வோரும் ஐயம ரடுகென வருச்சிப் போரும்.” --Paripadal, 8:102 123. திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித் 121.
Page:Status of Women in Tamilnadu during the Sangam age .pdf/69
This page needs to be proofread.