59 Dr. C. Balasubramanian
40. “அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்.” -Purananuru. 183.7
41. “தோழி தானே செவிலி மகளே.” "-Tolkappiyam, Kalaviyal, 35
42. Kuruntogai; 42:1-4.
43. “யாயா கியளே விழவுமுத லாட்டி.” -Kuruntogai, 10:1
44. “சிறுமுது குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்.” --Silampu-Kolaikkalakkatai, 68
45. “ஒலியல் வார்மயிர் உளரினள் கொடிச்சி பெருவரை மருங்கிற் குறிஞ்சி பாடக் குரலுங் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைங்கண் பாடுபெற் றொய்யென மதம்புகல் மழகளிறு உறங்கும் நாடன்.” --Akanapuru. 102:5-9
46. “ஆறலை கள்வர் படைவிட வருளின் மாறுதலை பெயர்க்கு மருவின் பாலை.” --Porunarairuppatai, 21-22
47. “வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே." -Purananuru, 281:8-9
48. “கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பின் நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென அறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்.” -Malaipatukatam, 302-304
49. “இவனிவ ளைம்பால் பற்றவு மிவளிவன் புன்றலை யோரி வாங்குநள் பரியவும் காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிராது ஏதில் சிறுசெரு வுறுப மன்னோ நல்லைமன் றம்ம பாலே மெல்லியற் துணைமலர்ப் பிணைய லன்னவிவர் மணமகி ழியற்கை காட்டி யோயே." -Kuruntokal, 229
50. “யாயு ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும்